1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
top_banner
< < < பாரதி இணையத்தள பாவனையாளர்கள் அனைவருக்கும் எமது 2010 புதுவருட வாழ்த்துக்கள். : : : பாரதி இணையத்தளம்: : : > > >
head_photo1
head_photo2
காரைதீவுப் பிரதேச சபையின் 5வது வித்ய சாகித்ய விழாவும் பொதுச் சந்தைத் திறப்பு விழாவும் நேற்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சாகித்தியப் பாரட்டுப் பெறுபவர்களும் அதிதிகளும் பெற்றோர்களும் விபுலானந்த மத்தியகல்லுரி பாண்ட் வாத்தியகுழுவினரால் அழைத்து வரப்பட்டனர். இதில் பிரதம அதிதிகளான ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி ( மேலும் )
நமது நாட்டில் இன்று மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதுவரைகாலமும் எம் மக்கள் அரசியலை புறக்கணித்த காலம் மாறி இன்று அரசியலின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதற்கேற்றால் போல் இன்றைய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச வாக்குறுதி அளித்தால் போல் எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். எனவே இன்றைய  ஜனாதிபதியை மீண்டும் வெற்றியடைய வைத்து ( மேலும் )
வடக்கு மாகாண மக்கள் வரலாற்றுத் தவறை இழைத்துவிடக் கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தமையினால் தான் மக்கள் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்ததுள்ளது. வடக்கை பொறுத்தமட்டில் 1 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் ( மேலும் )
கடந்த 2004 ஆம் இயற்கையின் கோரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்கத்தினால் உயிர்நீத்த எம் உறவுகளை நினைவுகூரும் முகமாக பாண்டிருப்பில் சுனாமியில் உயிர்நீத்தோருக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் சுடரேற்றல் நிகழ்வும் நேற்று பி.ப 5.30 மணிக்கு பாண்டிருப்பு சுனாமியால் உயிர்நீத்தோர் நினைவாலயத்தின் முன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ( மேலும் )
தனிக் கல்வி வலயமாக திருக்கோவில் கல்வி வலயம் பிரிக்கப்பட்டதுடன் அதற்கான அலுவலகமும் உத்தியோக பூர்வமாக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிய பாரதியினால் திறந்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சறோஜினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் திரு. என். நவரெத் ( மேலும் )
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்வலூரியில் மாகாண மட்ட கணித விஞ்ஞான போட்டியை நடாத்தியது. அங்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி அங்குரார்ப்பண உரையாற்றுவதையும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான செல்வி. அகிலா குணராஜா . கே.ஜீவநாதன் கே.நாகராஜா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றுவதையும் பங்குபற்றவந்த ( மேலும் )
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்களின் முயற்சியினால் காரைதீவுப் பொது நூலகத்திற்கு ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியான நூல்களை அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தினர் அண்மையில் வழங்கியுள்ளனர்.
அதன் ஒரு தொகுதி நூல்களை காரைதீவு பொது நூலக ( மேலும் )
கடந்த 2004 ஆம் இயற்கையின் கோரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்கத்தினால் உயிர்நீத்த எம் உறவுகளை நினைவுகூரும் முகமாக பாண்டிருப்பில் சுனாமியில் உயிர்நீத்தோருக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் சுடரேற்றல் நிகழ்வும் நேற்று பி.ப 5.30 மணிக்கு பாண்டிருப்பு சுனாமியால் உயிர்நீத்தோர் நினைவாலயத்தின் முன் நடைபெற்றது. ( மேலும் )
news
heading3
பயனாளர்கள்:

Internet casino Hit Counters
All copyrights reserved ® www.parathi.com © 2009