2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியை கடற்கரையோரத்தை அண்டியிருந்த எவருமே எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்திய கடலோரம் இருந்த 226,000 பேரைப் பலிகொண்டது இந்த சுனாமி. இந்த மாதத்துடன் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. இவ்வேளையில் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேபி 81 எனப்படும் குழந்தையை வைத்து பெருந்தொகை பணம் சம்பாதித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. (
மேலும் )
இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார்.
இதற்கென உரிய விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு,தேர்தல் திணைக்கள அதிகாரிகளின் ஊடாக விநியோகம் செய்யப்பட்டு (
மேலும்)
மனித அபிவிருத்தி தாபனம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து 61வது சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிங்கள மொழி மூலம் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமை கருத்தரங்கு மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் திரு.பி.ஸ்ரீகாந் தலமையில் அண்மையில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை பிராந்திய இணைப்பாளர் (
மேலும் )
நான்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குழுமையாக நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்தும் மக்கள் நலனுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதில் பின் நிற்கமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனிதாபிமான யுத்தம் மட்டுமன்றி நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்வதிலும் எதிர்கால சந்ததிக்கான (
மேலும்)
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் முதலாவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது யாழ்ப்பாணத்தில் ஒருவரும் போட்டியிடவில்லை. தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. பிற்காலத்தில் நல்ல முற்போக்குச் சிந்தனையாளர்களாக விளங்கிய பலர் அப்போது வாலிபர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களாக இருந்தனர் (
மேலும்)
எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த 17.12.2009 இன்றைய தினம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக கல்முனைப் பிரதேசத்தில் பல நுர்ற்றுக்கணக்கான சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் ஜனாதிபியினதும், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிய பாரதியினதும் உருவப் (
மேலும்)
நீண்ட காலமாக திருக்கோவில் கல்வி வலயத்தை தனி வலயமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினை அடுத்து இன்று முதல் திருக்கோவில் கல்வி வலயம் தனிக் கல்வி வலயமாக (
மேலும் )
அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிய பாரதி நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருவதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலர் உணவு நிவாரணப் பொருட்களையும் வழங்கிவருகின்றார். (
மேலும் )