1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
top_banner
25.12.2009
24.12.2009
23.12.2009
22.12.2009
25.10.2009
24.10.2009
: : : எமது மின்னஞ்சல் முகவரி: infoparathi@gmail.com : : :
head_photo1
head_photo2
மலையக தமிழ்ச் சிறுமியொருவர் அவிசாவளையில் வீட்டுவேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த வேளையில் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
மலையகத்தின் தெல்தோட்ட. லூல்கந்துர டிவிசன்> லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த  ராமசாமி ராமையா துரைசாமி மாரியாயி தம்பதிகளின்  மகளான குமுதினி (15 வயது) என்ற தழிழ்ச் சிறுமியே 2009.12.10 ஆம் திகதி இவ்விதம் மர்மமானமுறையில் மரணமாகியுள்ளார். ( மேலும் )
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணியகம் விழிப்புணர்வு ஊர்வலமொன்றை கல்முனையில் விமரிசையாக நடாத்தியது. அதன்போது மாணவர்கள் பொதுமக்கள் என பலதரத்தினரும் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம். ( மேலும் )
சில நாட்களுக்கு முன் இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என பல இணையத்தளங்களில் இரத்தம் வடிந்த முகத்துடன் ஒரு இளம் பெண்ணின் புகைப்படம் வெளிவந்தது.
இப் புகைப்படம் வெளிவந்த சில நாட்களின் பின் மறு ஆய்வு எனும் இணையத்தளம் இப் புகைப்படத்தில் (மேலும்)
நீண்ட காலமாக திருக்கோவில் கல்வி வலயத்தை தனி வலயமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினை அடுத்து இன்று முதல் திருக்கோவில் கல்வி வலயம் தனிக் கல்வி வலயமாக ( மேலும் )
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் கல்முனை வலயத்திற்கான பயிலரஙக்கு கடந்த திங்கட்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் நடந்த போது, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுலோஜனா ஆனந்தராஜா ஆரம்ப உரையாற்றினார்.
சமய சிறப்பு விரைவுரைகளை கலாபூசணம் இரா. கிருஸ்ணபிள்ளை, இசட்.எம். நதீர் மௌவி, போதகர். எஸ். கிறிஸ்தோபர், ( மேலும் )
காரைதீவு மக்கள் வங்கிக் கிளையில் புதிதாக ஏ.ரி.எம் தன்னியக்க பணப் பரிமாற்று இயந்திர சேவை நிலையம் முகாமையாளர் எ.ஜெய்சித் தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றபேர்து மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் எ. ஜோசப் திறந்துவைப்பதையும் அதிதிகளையும் படங்களில் காணலாம். ( மேலும் )
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக பெரும் போக வேளாண்மைச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நேற்றிலிருந்து மழை ஓய்ந்திருப்பதால் நிலைமை சீரடைந்து வருவதாகின்றது. ( மேலும் )
கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைத் தோணாவில் பாண்டிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக் கிழமை பெலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் பாண்டிருப்பு செல்லையா வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இராஜதுரை இராஜரமணன் என உறவினார்களால் அடயாளம் காட்டப்பட்டுள்ளார். இவர் மணநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ( மேலும் )
news
heading3
பயனாளர்கள்:

Internet casino Hit Counters
All copyrights reserved ® www.parathi.com © 2009