அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரத் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடிமனைகள் வெள்ளத்தில் இருப்பதையும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. செல்வராசா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்கறைப்பற்றை அடுத்துள்ள நாவற்காடுக் கிராமத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமமக்களைச் (
மேலும் )
பசில் ராஜபக்ஷ ஜனதிபதியின் அம்பரை மாவட்ட இணைப்பாளர் பாரதி சந்திப்பு
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிய பாரதி அவர்கட்க்கும், ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் பசில் இராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துறையாடல் ஒன்று நடைபெற்றது.
மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். நாட்டையும் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருப்பதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளரும் நேற்று சுதந்திரக் கட்சியில் (
மேலும் )
களுவெல பிரதேசத்தில் உள்ள சிவன்கோவிலில் காணப்பட்ட 17 உருவச்சிலைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கோயிலினுள் நுழைந்த குழுவொன்று ஆலய காவலாளியை மிரட்டிவிட்டு அங்கிருந்த 150 வருடங்கள் பழமைவாய்ந்த அச்சிலைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ணா தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட கும்பலைக் கண்டுபிடிப்பதற்கு இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித் (
மேலும் )
நெக்டெப், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 கிராமங்களில் தலா ஜம்பது இலட்சுத்திற்கும் மேலாக பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களை சுவிடோவிசன் நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டது. நெக்டெப்பின் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அதன் செயற்றிட்டங்கள் இவ்வருடத்துடன் நிறைவு பெறுவதையிட்டு நெக்டெப் திட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் (
மேலும் )
காரைதீவு மனித அபிவிருத்தித்தாபன முன்பள்ளிப் பாடசாலைகளின் வருடாந்த கலைக்கோலம்; விடுகை விழா ஞாயிறன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றபோது சிறுவர்கள் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுவதையும் பிரதம அதிதியான காரைதீவு உதவி பிரதேச நெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களுக்கு (
மேலும் )
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் நான்கு இன மாணவர் மத்தியில் சமய நல்லிணக்கத்தை வளர்க்குமுகமாக வலயங்கள் தோறும் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது. நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று வலயத்திற்கான முதல் பயிலரங்கு அக்கரைப்பற்று இ.கி.மி.மகா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தேசகீர்த்தி யூ.எல்எம். ஹாசிம் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும் சமய சிறப்பு விரிவுரைகளை கலாபூசணம் (
மேலும் )
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் கிருஸ்த்து ஜெயந்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அரங்கில் நடைபெற்றது. இதன் போது இடம்பெற்ற மாணவர்களின் நடன நிகழ்ச்சியையும், அதிதிகள் உட்பட கலந்து கொண்ட ஏனையோரையும் படங்களில் காணலாம்.(
மேலும் )