"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். (
மேலும் )
வவுனியாவுக்கும் இடையிலான மினிபஸ் சேவை நடத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் விரைவில் இச்சேவை ஆரம்பமாகும் எனவும் தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "ஏ-9 வீதியினூடாக தனியார் சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு எமது சங்கம் யாழ். (
மேலும் )
ஜானாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரப் பணிகள் இனியபாரதி அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஓரு கட்டமாக காரைதீவு, பிரதேசத்தில் பிரச்சாரப் பணிகள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியின் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும் அமைச்சர் முரளிதரனின் (
மேலும் )
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று நேற்று அம்பாறை நகர மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அமைச்சர் நிமால் சிறிபால த சில்வா மற்றும் திகாமடுள்ள மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் தயாரட்ண, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான வி. முரளிதரன் (
மேலும் )
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இன்று முதலாம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்துக்கு முன், யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் வவுனியா செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் முகாம்களிலிருந்து சென்று மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் (
மேலும் )
கல்முனை நகர அபிவிருத்தி சம்மந்தமான திட்டமிடல் கலந்துரையாடல் கல்முனை பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (27.11.2009) நடைபெற்றுது.
இதன்போது நகர அபிவிருத்தி பணிப்பாளர் கே. ஏ. டி. சந்திரதாஸ புதிய நகர அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிப்பதையும் கலந்து (
மேலும் )
அக்கறைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் இராமக்கிருஸ்ணமிசன் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கான முகப்புத் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் என். நவரெத்தினராசா, டாக்டர் தயானந்தராசா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் (
மேலும் )
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுனாமி வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாடொன்றின் நிதியுதவியுடன் தேச நிர்மான அமைச்சினால் கல்லடிப் பாலத்தை புதிதாக அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி ஆகியோர் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர் (
மேலும் )