திருக்கோவில், சங்கமன்கண்டி விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தனக்குத்தானே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு படுகாயமடைந்த நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, (
மேலும் )
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். வேட்புமனு தாக்கல் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9மணி முதல் மாலை 11மணி வரை இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும். வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபங்களை அதே தினம் காலை 9.00 மணி முதல் காலை 11.30 வரை தெரிவிக்கலாம். எந்தவொரு வேட்பாளரினதும் வேட்புமனு மீதான (
மேலும் )
பாண்டிருப்பு 01ஏ கிராம சேவகர் பிரிவில் நெக்டெப் திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட பல்தேவைக் கட்டடத் திறப்பு விழா பாண்டிருப்பு 1ஏ கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு. பி. கேதீஸ் அவர்களின் ( மேலும் )
பொத்துவில் கோமாரிப் பிரதேசத்திற்குட்பட்ட கோமாரி பிரதேச புததியீவிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான திட்டமிடல் கூட்டம் கோமாரியில் இன்று (26.11.2009) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோமாரி, ரொட்டை, சங்கம்மன்கண்டி, தாண்டியடி கிராமங்களிலிருந்து கலந்து கொண்டனர். (
மேலும் )
இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் உயிரியில் பிரிவில் (உயர்தரம் - 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். (
மேலும் )
அதிமேதகு ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட வேலைகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் வறிய மக்களுக்கான வீடுகள், மீன்பிடி உபகரணங்கள், பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வானது (
மேலும் )
ஐனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று திருக்கோவில் வீரமுனை சொறிக்கல்முனை அன்னமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள பொது மக்கள் தங்களின் ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிவிக்கும் முகமாக ஜனாதிபதியினதும் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட (
மேலும் )
பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். (
மேலும் )