1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
top_banner
29.10.2009
28.10.2009
27.10.2009
26.10.2009
25.10.2009
24.10.2009
head_photo1
head_photo2
sch_sho
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் வைபவம் அண்மையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்றது.
இவ்வைபத்தில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் என். நவரெத்தினராசா, ( மேலும் )
agree
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறிய விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் என். நவரெத்தினராசா, கிழக்கு மாகாணசபை ( மேலும் )
thi

ஹற்றன் நெசனல் வங்கியின் புதிய கிளை திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபத்தில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி மற்றும் ஹற்றன் நெசனல் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் இனியபாராதி ( மேலும் )

kal_mc
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களின் மழைகாலங்களில் வீதிகள் பல முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
kal_mc
kal_dsoff
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கென அமைக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாணப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதற்கான காரணம் ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகள் ஒப்பந்தத்தின் பிரகாரம்  2008 ஆம் ஆண்டு நிறைவடைந்து கட்டடம் ( மேலும் )
paddy
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவிலியாமடுவில் 25 வருடங்களின் பின்னர் தமிழ் விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் ஏற்கனவே 304 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்த போதிலும் 1983 இற்கு பின்பு நிலவிய யுத்த சூழ்நிலை மற்றும் இன வன்முறைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் ( மேலும் )
sarath
ஓய்வுபெற்ற முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ( மேலும் )
1000Rs
நாட்டில் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழி பிறந்துள்ளதை யொட்டி இலங்கை மத்திய வங்கி, ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத் தாள் ஒன்றினை நேற்று வெளியிட்டு வைத்தது.
மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ( மேலும் )
news
heading3
பயனாளர்கள்:
All copyrights reserved ® www.parathi.com © 2009